சனி, 14 பிப்ரவரி, 2009

my friend sent mail

Hi Send this heart for everyone
you know that likes you,
and if you are inside their hearts
they will send it back to you!!!
Let's see how many hearts you receive?
You ... are in my heart as a valued friend!!!
Please don't forget to send it back to me..
sending luv your way

love

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

உண்மைக்காதல் ஜெய்க்கும்

love-wallpaper38 ராஜ்யுக்கு தற்போது 19 வயது  ஆண்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறந்த அவன் தீபா என்கிற பொண்ணை சிறு வயதில் இருந்து காதலித்தான் ஆதனால் அவன் சிறுவயதிலிருந்து அவளை மனதில் நினைத்து அவளுடனே வாழ்ந்து வருபவன் ஆனால் அவள் அப்படி அல்ல அவள் படிப்பை மட்டுமே காதலிப்பவளாக இருந்தாள் இதனால் அவனால்

அவளின் நிழலைகூட் நெருங்க முடியவில்லை ஆனலும் அவன் விடவில்லை அவளை காதலித்துக்கொண்டே இருந்தான்.அவன் பாடசலையில் 5ஆம் ஆண்டு படிக்கும் போது காதலிக்கத்தொடங்கியவன் 11வகுப்புவரைக்கும் படிக்கும் வரைக்கும் அவளைக்காதலித்துக்கொண்டே இருந்தான் இந்தவிடயம் அவளுக்கும் தெரியும் ஆனலும் அவள் இதை

கணக்கில் எடுக்கவில்லை இவ்வாறு தொடருகையில் அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மனமும் மாற ஆரம்பித்தது 16 வயது பே வயது என்பங்க அந்தவயதில் காதல் எப்படிப்பட்டவங்களுக்கும் நேயகப்பரவிவிடும் அது போல தான் தீபவிற்கும் அது தொற்ற ஆரம்பித்தது மெல்ல மெல்ல ராஜ் அவள் மனதிரையில் படமாக ஓடத்தொடங்கியது அவன்

நினைவுகள் அவ்வாஆறு காதல் வெற்றி கரமானது அவர்கள் வீட்டிற்கும் இந்தவிடயம் தெரிய வந்தது வீட்டாரும் மறுப்புத்தெரிவீக்கவில்லை சம்மதம் தெரிவீத்தனர் அது உண்மைக்காதல் என்பதால் ஜெய்த்தது

ஆண்களை நம்பாதே

valentine-wallpapers11 ஆமங்க ஆண்களை நம்பாதேங்க image ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க

இது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடிடுவாங்க

ஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க!!!!!!!!!!!!!!!!image

அன்புடன்..கிருஷாந்தினி.நல்லூர்

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பெண்ணை நம்பாதே

love_wallpaper_110 காதலிக்கத் தொடங்கும் போது அன்பே அருயிரே என்பாள் உடனே நம்பிடதேங்க நம்பினிங்க எண்ணா!!!! உங்கக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவீட்டுப்போயிடுவாங்க.வாங்கும் மட்டும் வங்கிட்டு அம்மாக்குப்பிடிக்கேலை உங்களை நம்ம காதலை பிடிக்கேலை இப்படி சொல்லி நம்மை கைவிட்டுடுவாங்க கவனமுங்க.பேந்து சொல்லுவாங்க அம்மா வெளிநாட்டு மாப்பிளையை தான் எனக்குகல்யாணம் செய்வாவம் நீங்கள் வெளிநடு போங்க என்பாங்க நாங்களும் அதை நம்பி வெளிநாடு வந்து விட்டு திரும்பி உருக்குப்போனால் அவர்கள் கல்யாணம் செய்து அவங்க பிள்ளைக்கு நம்ம பெயரை வைத்து இருப்பாங்கைல்லை என்றால் தன்னோட கணவருக்கு சொல்லுவாங்க இவரும் என்னை முந்தி சுத்தித்திரிந்தவர் எண்டு.இல்லை எண்டால் நாம அவங்க வீட்டுக்குப்போனால் பிள்ளைகளுக்கு சொல்லுவாங்க உன்னோட மாமா வந்து நிக்கிறார் எண்டு பிள்ளைகளும் மாமா எண்டுகொண்டு வரும் நம்மளட்டை எனவே பெண்களை நம்பதேங்க

காதல்

இருஇதயம் சேர்ந்து ஒரு இதயம் ஆவது

உணர்வுகள் சேர்ந்து உருவங்களாவது

உறவுகளை மறந்து உணர்வுகளை தேடுவது

படிப்பினை மறந்து பாசத்தினை தேடுவது

உணவினை மறந்து உள்ளத்தினை தேடுவது

கனவினை மறந்து கற்பனைகளை தேடுவது

கடசிவரைக்கும் காயம் போல மறையாமல் இருப்பது  உண்மைக்காதல்red_rose_I_love_you_wallpaper_ecard-dsc00743

வியாழன், 5 பிப்ரவரி, 2009

கதலிப்பதற்கான வழிமுறைகள்

காதல்  என்பது மனசு சம்மந்தப்பட்டது என்பது பொய்யுங்க காதல் என்பது மனசு மட்டும் இல்லைங்க பணம் குணம் திறமை போன்றவை க்குள்ளும் அடங்கும் காதலிக்கும் ஆண்கள் நல்லவங்கள மட்டும் இருந்தால் போதாதுங்க இப்ப பொண்ணுகள் பாக்கேட்டையும் பாக்கிறாங்க பாக்கேட்டில் பணம் இருந்தால் சரி எண்ட அளவுக்கு காலம் கெட்டுப்போச்சுங்க ஆனலும் உண்மையில் காதலிக்கிறவங்க இருக்கிறாங்க.

உண்மையில காதலிக்கிறவங்களுக்கு தான் இந்த ஆலோசனை பொருந்துமுங்க சரியா

முதலிலை நாம நல்ல பொண்ணா பாக்கணுமுங்க{நல்லபிகற,நல்ல தாட்டியா.நல்ல சரக்கா,நல்ல குட்டியா,நல்ல காயா]இது நம்ம பசங்க பாவிக்கிற ப்ண்ணுகளை குறிக்கும் சொல்லுகளுங்க. நாம பாக்கிற பொண்ணு நம்மளுக்கு ஏத்தவள இல்லாட்டிக்கும் பறவாய் இல்லைங்க நாம நம்மளுக்கு ஏத்தவளமாத்தலாமுங்க.முதலிலை செய்ய வேண்டியது…அவள் யாரையாவது காதலிக்கிறாளா எண்ணு பாக்கணுமுங்க.அதுக்கு அப்புறம் அவளுக்கு பிடித்த விடயங்கள் என்ன என்பதை அறியணுமுங்க.அப்பிறம் நாம அவளை சுற்ற தொடங்கணுமுங்க அவள் தன்னுடய வீட்டில எல்லாப்பிரச்சனையையும் சொல்லுறவளா இருந்த நீங்க இருக்கிற இடம் உங்கவீட்டுகாரர்கள் பெயர் எதியும் முதலிலை சொல்லாதேங்கசொன்னாஅப்புறம் ஆப்புஉங்களுக்குத்தான்

எந்தப்பொண்னை நாம காதலித்தாலும் நம்மல அவளுக்கு நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி காட்டிக்கணும் அப்பிடி எண்ணதான் அவங்களுக்கு நம்மில் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்.நாம பழகிறப்போ அவங்களை முதலிலை கணக்கில் எடுக்கணும் அதுக்கு அப்புறம் கணக்கில எடுக்கதமாதிரி காட்டிக்கணும் அப்பிடிக்காட்டுறப்போதான் அவங்களுக்கு உள்ளே ஒரு தூண்டுதல் ஏற்படும் அவன் என்னை ஏன் வெறுக்கிறான் எண்கிறமதிரி அந்த துண்டுதல் அவங்களை நம்மை காதலிக்க வைத்திடும்.நாம சுத்துற பொண்ணை பாக்க போகிறப்போ தனியாகப்போகணும் அப்பத்தான் அவங்களும் வெக்கப்படாமை பேசுவாங்க அதே வேளை நாம சுத்துறோம் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிய வரும் அப்பிடி வந்தீச்சுது எண்ண அவங்க எங்களை வெறுக்க நினைத்தாலும் நாம அவளோட கதைச்சுக்கொண்டு போனதை பார்தவங்க எங்க பேரை சொல்லி அவளை கூப்பிடும்போது அவளளை நம்மை வெறுக்க முடியாமை இருக்குமுங்க………………….தொடரும்

.